அலர் வெளியீடு பற்றி

ஒரு மொழியில் புதிய நூல்களின் வரவு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஏற்கெனவே வெளிவந்த நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட வேண்டியதும் முக்கியம். கால வெள்ளத்தில் கரையொதுங்கும் நூல்கள் அதன்பின் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.

'மானுடத்தின் மேன்மைக்கும் அறிவுத் துறையின் வளர்ச்சிக்கும் உண்மையான பங்களிப்பை நல்கக்கூடிய இலக்கியங்களும் பல்துறை ஆய்வுகளும் அவ்வப்போது மறுபதிப்பு செய்யப்பட்டு அடுத்து வரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட பதிப்பகம் தான் ‘அலர் வெளியீடு’.

புத்தகங்கள்

ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம்

ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம்

எஸ். அற்புதராஜ்

(5.0 / 5)

399

இந்த புத்தகம், "ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம்", திரு. ஆல்பர்ட்டின் கலை மற்றும் இலக்கிய உலகிற்கான ஆழமான பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பாகும்.

சத்யஜித் ரே கதைகள்

சத்யஜித் ரே கதைகள்

சத்யஜித் ரே

(5.0 / 5)

399

சத்யஜித் ரே எழுதிய சுவாரஸ்யமான சிறுகதைகளின் தொகுப்பு. தமிழில் எஸ். அற்புதராஜ் அவர்கள் அழகாக மொழிபெயர்த்துள்ளார்.

சகாயம் செய்த சகாயம்

சகாயம் செய்த சகாயம்

பெருமாள்முருகன்

(5.0 / 5)

150

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உ. சகாயம் பணியாற்றியபோது, தனது அலுவலகத்தில் ‘லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ என்று ஒரு பலகையை மாட்டிவைத்தார். விளிம்புநிலை மக்களின் துயரங்களைத் துடைத்தெறிந்த சகாயத்தின் பணிகளைப் பதிவுசெய்கிறது.

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

அமுதன் அடிகள்

(5.0 / 5)

200

நினைவும் உணர்வும் சார்ந்த அமுதன் அடிகள் அவர்களின் இலக்கியப் படைப்பு. ஆன்மிகம் மற்றும் மனித உறவுகள் பற்றிய ஆழமான பார்வை.

விரைவில்

எங்கள் வரவிருக்கும் வெளியீடுகளைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தைப் பெறுங்கள்...

லங்கேஷ் கதைகள்
விரைவில் வருகிறது

லங்கேஷ் கதைகள்

பி. லங்கேஷ்

புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் பி. லங்கேஷ் அவர்களின் சிறுகதைகள்...

அதிக எதிர்பார்ப்பு